728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 24, 2018

    தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை...!



    தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

    தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் ​தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை...! Rating: 5 Reviewed By: Muslim Vanoli
    Scroll to Top